வீண்விரயம் _நல்லூர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்
TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 24.10.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "வீண்விரயம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment