பிற மத சகோதரி. தனலட்சுமிக்கு புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 24.10.2013 அன்று பிற மத சகோதரி. தனலட்சுமிக்கு தாவா செய்யப்பட்டு மனிதருக்கு ஏற்ற மார்க்கம், மாநபி நபிகள் நாயகம் ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment