Wednesday, April 16, 2014

"சமூக தீமைகள்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 15.04.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "சமூக தீமைகள்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

No comments: