தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பாக 24.04.2011
அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட தலைமை மர்கசில் வைத்து மாணவரணியின் எதிர்கால
செயல்பாடுகள் குறித்து செயற்குழு நடைப்பெற்றது. இதில் மாவட்ட மாணவரணி
செயலாளர் சகோதரர் ஷாஹிது ஒலி அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் மாணவரணியின்
பணிகள் நோக்கம் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்.மேலும் தாவா
பணியும் மாணவர்களும் என்ற தலைப்பில் சகோதரர் ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்.posted by SM.YOUSUF


No comments:
Post a Comment