தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட KNP காலனி கிளையின் சார்பாக
17.04.2011 அன்று காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு மாவட்ட அளவிலான தர்பியா
நிகழ்ச்சி
நடைப்பெற்றது. இதில் சகோதரர் H.M.அஹ்மது கபீர் அவர்கள் 'நேரடி தொழுகை
பயிற்சி' அளித்தார்கள்.மேலும் சகோதரர் M.I.சுலைமான் அவர்கள் 'சுன்னத் ஜமாஅதமற்றும் தவ்ஹீத் ஜமா அத இடைய உள்ள கொள்கை வேறுபாடுகள்' குறித்து பயிற்சி
அளித்தார்கள்.posted by SM.YOUSUF

No comments:
Post a Comment