Saturday, October 29, 2011

”முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக” மங்கலம் கோல்டன் டவர் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 24-10-2011 அன்று மாலை 06:30மணி முதல் 8:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் குழந்தைகள் மதரசாவில் பயிலும் மாணவி முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக மரணிப்போம் என்ற தலைப்பிலும குழந்தைகள் மதரசாவின் ஆசிரியை தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பிலும் மங்கலம் பள்ளியின் இமாம் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

posted by SM.YOUSUF

No comments: