
இதில் குழந்தைகள் மதரசாவில் பயிலும் மாணவி முஸ்லிம்களாக வாழ்வோம் முஸ்லிம்களாக மரணிப்போம் என்ற தலைப்பிலும குழந்தைகள் மதரசாவின் ஆசிரியை தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பிலும் மங்கலம் பள்ளியின் இமாம் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
posted by SM.YOUSUF
No comments:
Post a Comment