Thursday, December 27, 2012

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _26122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 26.12.2012 அன்று மாலை
வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள்
"புது வருட கலாச்சார சீரழிவு   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

No comments: