அல்லாஹ்வின் திருப்பெயரால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 02-12-2012 அன்று சின்னவர் தோட்டத்தில் மாலை 07:00 மணி 08:00 முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மாணவர் அணியில் உள்ள சகோ யாசின் அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
POSTED BY

No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah