தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Thursday, January 17, 2013
இணைவைப்புக்கு எதிராக _கோம்பைதோட்டம் கிளை _16012013
திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் 16.01.2013 அன்று ,இணைவைப்பு காரியமான தாயத்து குறித்து அந்த பகுதி மக்களிடம் தாவா செய்து 2 நபர்களிடம் இருந்த இணைவைப்பு தாயத்து,கயறுகள் களற்றி எரியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah