Sunday, January 27, 2013

பிறசமய சகோதரர்.சுந்தர் .அவர்களுக்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்கநூல் வழங்கி தஃவா _திருப்பூர் மாவட்டம் _26012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
26.01.2013 அன்று
இஸ்லாமிய அடிப்படையை அறிய விரும்பிய
திருப்பூரில் வசிக்கும் சேலம் மாவட்ட பிறசமய சகோதரர்.சுந்தர் .அவர்களுக்கு ”இஸ்லாமிய மார்க்க விளக்கநூல்
மற்றும் DVD க்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

No comments: