Sunday, January 27, 2013

மாணவர்களுக்கு தர்பியா _பெரிய தோட்டம் _27012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  27.01.2013அன்று  மதரஸா மாணவர்களுக்கு தர்பியா 
நிகழ்ச்சி யில் சகோதரர். பஷீர் அவர்கள் "பேய் பிசாசு உண்டா" என்ற தலைப்பில் உரையாற்றி,மாணவர்களின் மார்க்க சம்மந்தமாக கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.

No comments: