Thursday, January 31, 2013

"விஸ்வரூபம் " திரைப்படத்தை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம்கோரிக்கை மனு _31012013

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.01.2013அன்று 


நடிகர்.கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள "விஸ்வரூபம்" திரைப்படம் முஸ்லிம்களின்புனித நூலான "திருக்குர்ஆன்"ஐ இழிவுபடுத்தியும்,  முஸ்லிம்களை தீவிரவாதி களாக சித்தரித்து உள்ளதையும் அறிந்து, அந்த திரைபடத்தை தமிழகத்தில் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம் ஏராளமான பொதுமக்களுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர்மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலக அதிகாரிகளும்  உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர்.




No comments: