Thursday, January 3, 2013

முருகேஸ்வரி,ஆயிஷாவாக இஸ்லாத்தினைவாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

29.12.2012 அன்று திருப்பூர் மாவட்டம் குமரன் நகர் பகுதியை சேர்ந்த சகோதரி.முருகேஸ்வரி அவர்கள் சகோதரி.ஆயிஷாவாக
தூயஇஸ்லாத்தினை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ் !

1 comment:

MOHAMED BISMILLAH said...

MASHA ALLAH