

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 17.03.2013 அன்று
காலேஜ்ரோடு G.K.கார்டன் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன? எனும் தலைப்பிலும்,
சகோ.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment