ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக நிதியுதவி _மடத்துக்குளம் _22032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.03.2013 அன்று திண்டுக்கல்மாவட்டம்
ஆயக்குடி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக,
மடத்துக்குளம் கிளையில் ரூ.2670 /= வசூல் செய்து
நிதியுதவி வழங்கப்பட்டது
No comments:
Post a Comment