Saturday, March 30, 2013

தாராபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பரிமளம் ...ஆயிஷா வாக... -30032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் பரிமளம் என்பவர் 30.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை  ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஆயிஷா   என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் கிளை சகோதரர்களால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

1 comment:

TNTJ tirupur Dist said...

அல்ஹம்துலில்லாஹ்