Sunday, April 28, 2013

மழை தொழுகை _தாராபுரம் அலங்கியம் _27042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக 27.04.2013 அன்று   தாராபுரம் அலங்கியம் பகுதி திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை நடைபெற்றது..
தாராபுரம் அலங்கியம்  மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய 
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.சகோதரர்.திருப்பூர் சதாம் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் .

No comments: