தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, May 14, 2013
மர்கஸ் அமைப்பது பற்றி ஆலோசனை கூட்டம் _ செரங்காடு கிளை _10.05.2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக மர்கஸ் அமைப்பது பற்றி ஆலோசனை கூட்டம் 10.05.2013 அன்று கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah