Tuesday, May 14, 2013

"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" _உடுமலை கிளை_ 12052013





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 12.05.2013 அன்று 
உடுமலை நாடார் திருமண மண்டபத்தில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் கரீம்.M.I.Sc அவர்கள் 


இஸ்லாமிய மார்க்கம் குறித்த இஸ்லாமிய பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ,அல்குர்ஆன் , ஹதீஸ் அடிப்படையில் பதில் வழங்கினார்.

No comments: