பதிவுகளின் பட்டியல்...

Tuesday, May 21, 2013

"கல்வியின்அவசியம்" _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம் 19052013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19.05.2013 அன்று யாசின் பாபு நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில்  சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "கல்வியின்அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்


No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah