தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Sunday, May 26, 2013
நரக சிந்தனை _ M.S.நகர்கிளை தர்பியா
TNTJ திருப்பூர் மாவட்டம்M.S.நகர்கிளை சார்பாக 26.05.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் தர்பியாவகுப்பு நடைபெற்றது. மாநில பேச்சாளர் அகமது கபீர் அவர்கள் "நரக சிந்தனை " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள். கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah