.jpg)
.jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-06-2013 அன்று இ.பி ஆபிஸ் அருகில் மாலை 07:00 மணி முதல் 10:00 மணி வரை மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோ.அஹமத் கபீர் அவர்கள் "சத்தியம் எது? அசத்தியம் எது ?" என்ற தலைப்பிலும் சகோ. ஆஜம்M.I.Sc., அவர்கள் "வரதட்சனை" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment