ரமலான் இரவுத்தொழுகை உரை _ பெரியகடைவீதிகிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 13.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில்
நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின்,சகோ.மங்கலம் தவ்பீக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment