பதிவுகளின் பட்டியல்...

Monday, July 15, 2013

"கப்ர் வேதனை யாருக்கு ?,ஏன்?" உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலானில் தினசரி ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், 13.07.2013 அன்று  "கப்ர் வேதனை" எனும் தலைப்பிலும், 14.07.2013  "கப்ர் வேதனை யாருக்கு ?,ஏன்?"எனும் தலைப்பிலும்,சகோ.அப்துர்ரசித்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah