
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் .அஹமத் கபீர் அவர்கள் "நபி வழியில் ஜும்ஆ" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment