தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Wednesday, August 7, 2013
"இறைஅச்சம்" _உடுமலைகிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் உடுமலைமஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் 06.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி. சஹானாபாத்திமா அவர்கள் "இறைஅச்சம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பெண்கள் மற்றும் ஆண்களும் இந்த உரையை கேட்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah