Sunday, August 4, 2013

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகள் _பெரியகடைவீதிகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 03.08.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது. 
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புகள்" எனும் தலைப்பில் சகோ.ரஹமதுல்லாஹ் பாகவி  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

No comments: