Wednesday, August 7, 2013

"அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் " _மடத்துக்குளம் கிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
03.,05.08.2013 ஆகிய நாட்களில்  சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

No comments: