தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, August 19, 2013
இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் _உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.08.2013 அன்று இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, குழந்தையின் கையில் இருந்த இணைவைப்பு கயிறுஅவரது தாயின் ஒப்புதலுடன் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah