தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Friday, September 13, 2013
பிற மத சகோதரி.நாகமணி அவர்களின் அவசர சிகிச்சைக்கு 2 யூனிட் இரத்த தானம் -S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக
13.09.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிற மத சகோதரி.நாகமணி அவர்களின் அவசர ( சிறுநீரக கல் அறுவை) சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah