Thursday, September 5, 2013

பெண்களுக்கான மக்தப் புதிய மதரஸா _தாராபுரம் கிளை

TNTJ திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளையில் பெண்களுக்கான புதிய மக்தப் மதரஸா 02.09.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சகோதரி. A.ஷாஹிதா பானு ஆலிமா அவர்கள் பாடம் நடத்த 
 இன்ஷா அல்லாஹ் வாரந்தோரும் திங்கள் to புதன் கிழமை ஆகிய நான்கு நாட்களும் மாலை: 3.00 to 4.00 மணி வரை பெண்களுக்கான மக்தப் மதரஸா நடைபெறும்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments: