Thursday, September 12, 2013

"குர்ஆன்கூறும் விஞ்ஞானம் " S.V.காலனி கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 12.09.2013 அன்று  S.V.காலனி  கிளை பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோ.அஹமதுகபீர் அவர்கள் "குர்ஆன்கூறும் விஞ்ஞானம்  
எனும் தலைப்பில் உரை விளக்கம் வழங்கினார்கள்.

No comments: