பதிவுகளின் பட்டியல்...

Friday, October 18, 2013

வாவிபாளையம் கிளை ஹஜ் பெருநாள் திடல்தொழுகை 2013

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வாவிபாளையம் கிளை சார்பாக 16.10.2013 அன்று நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல்தொழுகை நடைபெற்றது..
சகோ.அப்துர்ரஹ்மான்   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah