Monday, October 28, 2013

பிறமத ஏழைசகோதரிக்கு ரூ.3000/= மருத்துவஉதவி _தாராபுரம் நகர கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பில் 27.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  பிறமத ஏழைசகோதரி .வசந்தி  அவர்களின் மருத்துவ (கிட்னி பாதிப்பு) செலவினங்களுக்காக ரூ.3000/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

No comments: