தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Sunday, October 27, 2013
சம்பத் குமார் என்பவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தாவா _தாராபுரம் 6 வது வார்டு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வது வார்டு கிளை சார்பில் 25.10.2013 அன்றுபிற மத சகோதரர்.சம்பத் குமார் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம்-1,மாமனிதர் நபிகள்நாயகம்-1,மனிதனுக்கேற்ற மார்க்கம்-1அர்த்தமுள்ள
இஸ்லாம்-1,குர்ஆனும் விஞ்ஞானமும் DVD -1, ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டு
தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah