Monday, October 28, 2013

பெண்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள் _மடத்துக்குளம்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 27.10.2013 அன்று மடத்துக்குளம்கிளை பள்ளியில்   பெண்கள் பயான் நடைபெற்றது.    
 






சகோதரி.சுமையா அவர்கள்.
 "பெண்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

No comments: