தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Sunday, October 27, 2013
"வீண்விரயம்" _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்பெரியகடைவீதி கிளை சார்பாக 27.10.2013 அன்று திருப்பூர் பெரியகடை வீதி கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.. சகோதரி.ஷபாமா அவர்கள் "வீண்விரயம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah