பதிவுகளின் பட்டியல்...

Sunday, October 20, 2013

"புகை மற்றும் போதை" தெருமுனை தஃவா _வடுகன்காளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை சார்பாக 19.10.2013 அன்று


சகோ.P.J. அவர்கள் உரையாற்றிய "புகை மற்றும் போதை"என்ற  பயான் பொது மக்கள் பயன்பெறும் வகையில்  தெருமுனையில் ஒலிபரப்பு தஃவா செய்யப்பட்டது.

தொடர்ந்து  கிளை மதரஸா மாணவர்கள் அல்குர்ஆன் கிராஅத் ஓதினார்கள்.. இது அந்த பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள்  ஆர்வமுடன் சிறுவர்களின் அழகிய அரபி கிராஅத் கேட்டு பயன் அடைந்தனர்...

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah