சிறிய அமல்கள் _மங்கலம் கிளைபயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 24.10.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக் அவர்கள் “சிறிய அமல்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment