தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, October 21, 2013
"இணைவைப்பு " _தாராபுரம் நகர கிளை தெருமுனைப்பிரச்சாரம்
TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பாக 20.10.2013 அன்று தாராபுரம்"பெரியபள்ளிவாசல் " அருகில்தெருமுனைப்பிரச்சாரம்நடைபெற்றது. அதில் சகோதரர். ஷாஹிது ஒலி அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah