Sunday, October 27, 2013

"தொழுகையின் முக்கியத்துவம்" காங்கயம் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 27.10.2013 அன்று காங்கயம் கிளை வளாகத்தில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது. 







 



சகோ.பசீர்அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" எனும் தலைப்பிலும்
 சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "கொள்கை விளக்கம் " எனும் தலைப்பிலும், கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

No comments: