தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, October 22, 2013
நரகில் தள்ளும் பித்அத் _மங்கலம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்
TNTJ திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21.10.2013 அன்று கிடங்கு தோட்டம் பகுதியில்தெருமுனைப்பிரச்சாரம்நடைபெற்றது. அதில் சகோதரர். அம்மார் அவர்கள் "நரகில் தள்ளும் பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah