கலப்படம் செய்யாதே _ மங்கலம் கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 27.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.
சகோ.தவ்பீக் அவர்கள் “கலப்படம் செய்யாதே” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் க லந்து கொண்டனர்.
No comments:
Post a Comment