Friday, October 11, 2013

“மத்கப் சட்டங்கள்” _நல்லூர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக கடந்த 10.10.2013 அன்று அர்ரஹ்மான் மதரசாவில் பயான் நடைபெற்றது.  
சகோ.சதாம்  அவர்கள் மத்கப் சட்டங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments: