தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, October 21, 2013
வாங்கிய வரதட்சனை ஐ திருப்பி ஒப்படைத்த S.V.காலனி கிளை சகோதரர் _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று நமது கிளை சகோதரர் .இதாயத்துல்லா அவர்கள் அறியாமை காலத்தில் தெறியாமல் வாங்கிய வரதட்சனை தொகை ரூ.10000/-ஐ உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்தார்... அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah