Thursday, October 10, 2013

"இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை" -S.V. காலனி கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 09.10.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில்  "இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை"  எனும் தலைப்பில்  








குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: