தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, October 28, 2013
இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" _S.V.காலனி கிளைபெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக
27.10.2013 அன்று S.V.காலனி கிளை மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.குர்சித் பானு ஆலிமா அவர்கள்."இஸ்லாத்தின் பார்வையில் வீண் விரையம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah