தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013
அன்று நடைபெற்ற
சமூக நல்லிணக்க
நிகழ்ச்சியில்  கலந்து
 கொண்ட பிறமத சகோதரர்களுக்கு 
 இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்- 10புத்தகங்கள்,
 மாமனிதர் நபிகள் நாயகம்- 10 புத்தகங்கள்,
 இஸ்லாம் கூறும் ஓர் இறை கொள்கை -5புத்தகங்கள்,
மற்றும்
அர்த்தமுள்ள இஸ்லாம்-5  புத்தகங்கள் வழங்கி பிறமத தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment