பதிவுகளின் பட்டியல்...

Friday, November 29, 2013

"மறுமைவெற்றிக்கு மாநபிவழியா? முன்னோர்வழியா? "-M.S.நகர் கிளை நோட்டீஸ் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 29.11.2013 அன்று  நோட்டீஸ்  தாவா  நடைபெற்றது. 
M.S.நகர் பகுதி சுன்னத்ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்களிடம் "மறுமை வெற்றிக்கு மாநபிவழியா? முன்னோர்வழியா? "எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah