Thursday, November 14, 2013

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை பெரியபள்ளிவாசல் அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "முஹர்ரம் மாதத்தின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்

No comments: